அனுராதபுரம் – மாபுலன்குளம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 25 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்ப்றப்பட்டுள்ளது. கைதானவர் அனுராதபுரம் – பஹலமனேகம பகுதியை சேர்ந்த 36 வயதான நபரென தெரியவந்துள்ளது. அவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.