பாதாள உலக குழு தலைவர் அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் முல்லேரியா பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெனியா மற்றும் பிரசன்ன என்ற இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஐந்து கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொரள் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.