சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்த நிலையில் எப்பல் நிறுவனம் சீனாவிலுள்ள தனது பிரதான அலுவலகங்களை மூடவுள்ளதாக அறிவித்துள்ளது. எதிர்வரும் 9ம் திகதி வரை குறித்த அலுவலகங்கள் மூடப்பட்டிருக்குமென எப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்த நிலையில் எப்பல் நிறுவனம் சீனாவிலுள்ள தனது பிரதான அலுவலகங்களை மூடவுள்ளதாக அறிவித்துள்ளது. எதிர்வரும் 9ம் திகதி வரை குறித்த அலுவலகங்கள் மூடப்பட்டிருக்குமென எப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
© 2024 ITN News - Powered by ITN DIgital.