துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு 0
ராகம, கெந்தலியந்தபாலுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மத்தேகொட பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். வாகனம் ஒன்று தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார்