Month: தை 2020

நிலக்கரி சுரங்கத்தை நிர்மாணிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு

நிலக்கரி சுரங்கத்தை நிர்மாணிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு

நிலக்கரி சுரங்கத்தை நிர்மாணிப்பதற்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக அதிமேற்றானியார் அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இதனை நிர்மாணிப்பதன் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு ...

குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பில் சர்வதேசத்திற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவிப்பு

குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பில் சர்வதேசத்திற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவிப்பு

குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பில் சர்வதேசத்திற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. அண்மைய நாடுகளில் மத ரீதியில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் நடைமுறை குடியுரிமை திருத்தச்சட்டத்தினூடாக ...

வடமாகாண ஆளுநர் இன்று தமது  கடமைகளை பொறுப்பேற்பு

வடபகுதி மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுமென்கிறார் புதிய ஆளுநர்

வடமாகாணத்தில் பல்வேறு முன்னேற்றகரான செயற்பாடுகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ளதாக மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மக்களின் அடிப்படை தேவைகள் சகல விதத்திலும் பூர்த்தி செய்யப்படவுள்ளதோடு அபிவிருத்தி செயற்பாடுகளிலும் மாற்றங்கள் ...

ஹப்புத்தளையில் விமான விபத்து (PHOTOS)

ஹப்புத்தளையில் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான லு 12 ரக விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானது. வான் பரப்பு பாதுகாப்பு பணிகளுக்கென வீரவில ...

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கென நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டங்கள்

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கென நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டங்கள்

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கென நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச நிறுவனங்கள், அரச உத்தியோகபூர்வ இல்லங்கள், கைவிடப்பட்ட கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களையும் சுத்தப்படுத்தும் பணிகளை ...

அதிக விலையில் அரிசி விற்பனை செய்வோர் தொடர்பில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள்

அதிக விலையில் அரிசி விற்பனை செய்வோர் தொடர்பில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை 40 ஆயிரத்திற்கும் அதிகமான வர்த்தக நிலையங்களை சோதனைக்கு உட்படுத்தியுள்ளது. ...

தாழமுக்க நிலை காரணமாக மழையுடன் கூடிய காலநிலை

மழை பெய்யக் கூடிய சாத்தியம்

கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள ...

லிபியாவுக்கு படையணியொன்றை அனுப்ப துருக்கி தீர்மானம்

லிபியாவுக்கு படையணியொன்றை அனுப்ப துருக்கி தீர்மானித்துள்ளது. இதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. படையணியை அனுப்புவதற்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிராக 184 வாக்குகளும் பதிவுசெய்யப்பட்டன. யோசனை மேலதிக ...

பொத்துஹெர ரயில் நிலையத்தின் செயற்பாடுகள் வழமை நிலைக்கு

பிரதான ரயில் மார்க்கத்தில் போக்குவரத்து பணிகள் வழமைக்கு

பிரதான ரயில் மார்க்கத்தில் போக்குவரத்து பணிகள் வழமைக்கு திரும்பியுள்ளன. அலவ்வ மற்றும் அம்பேபுஸ்ஸ ரயில் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் சமிக்ஞை கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டது. இதனால் இன்று காலை ...

அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மல்லக்குட்டா நகரிலுள்ள மக்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நகரில் சிக்குண்டுள்ளனர். ...