Month: தை 2020

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இடம்பெறும் ஒத்திகை காரணமாக விசேட போக்குவரத்து திட்டம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெறும் ஒத்திகை காரணமாக விசேட போக்குவரத்து திட்டம்

72 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இடம்பெறும் ஒத்திகை காரணமாக சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று, நாளை மற்றும் ...

வைரஸ் பலி எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு : சர்வதேச அவசரநிலை பிரகடனம்

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 213ஆக தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் 18 நாடுகளில் வைரஸ் தாக்கம் பரவியுள்ளது  கொரோனா வைரஸ் சீனாவுக்கு வௌியே உலக நாடுகளில் ...

ராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

ராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

ராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. விளையாட்டு துறை அமைச்சராக இருந்த போது விளையாட்டு உபகரணங்களை ...

காலை வேளையில் பனிமூட்டமான நிலை

சீரான வானிலை

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா ...

பாடசாலை மாணவர் சீருடைக்கான வவுச்சர் கால எல்லை நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணி மற்றும் காலணிகளுக்காக வழங்கப்படும் வவுச்சருக்கான செல்லுபடிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வவுச்சருக்கான காலம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. ...

கூகுல் சீன அலுவலகத்தை தற்காலிகமாக மூட தீர்மானம்

கூகுல் சீன அலுவலகத்தை தற்காலிகமாக மூட தீர்மானம்

கூகுல் நிறுவனம் சீனாவில் உள்ள தனது செயற்பாட்டு அலுலகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசிற்கு மத்தியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிநாட்டு ...

விசேட தேவையுடைய இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி

விசேட தேவையுடைய இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி

விசேட தேவையுடைய இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கென புதிய இரு மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலக பிரிவிலும், மட்டக்களப்பிலும் குறித்த ...

இலங்கை – சிம்பாபே டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று.

இலங்கை - சிம்பாபே அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று ஹராரேயில் ஆரம்பமாகவுள்ளது. நேற்றைய தினம் தமது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடியிருந்த சிம்பாபே ...

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது வறட்சியான வானிலை நிலவுகிறது. சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலை காரணமாக நீருக்கான கேள்வி ...

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இடம்பெறும் ஒத்திகை காரணமாக விசேட போக்குவரத்து திட்டம்

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இடம்பெறும் ஒத்திகை காரணமாக விசேட போக்குவரத்து திட்டம்

72 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இடம்பெறும் ஒத்திகை காரணமாக சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாளை மற்றும் எதிர்வரும் ...