சிவில் பாதுகாப்பு துறை வரலாற்றில் முதல் தடவையாக கடமையில் இருந்து தப்பிச்சென்ற மற்றும் பல்வேறு காரணங்களினால் கடமைக்கு திரும்பாத அனைவருக்கும் மீண்டும் கடமைக்கு திரும்புவதற்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியல் அட்மிரால் ஆனந்த பீரிஸ் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
[ot-video type=”youtube” url=”https://www.youtube.com/watch?v=uMOpTrIdcGE&feature=youtu.be&fbclid=IwAR0M3d6Q7DBYeSUbO0EdjmTZL8modKGvKgatthjyl1EsBdwyMnyAWNUksHY”]