ஐக்கிய தேசிய கட்சி நெருக்கடி நாளை மறுநாள் அளவில் தீர்ந்துவிடுமென கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். சிறிகொத்த ஐதேக தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி நெருக்கடி நாளை மறுநாள் அளவில் தீர்ந்துவிடுமென கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். சிறிகொத்த ஐதேக தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
© 2024 ITN News - Powered by ITN DIgital.