பொலிஸ் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளராக பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தனது கடமைகளை பொறுப்பேற்றார் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ், பதில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜாலிய சேனாரத்ன இதற்கு முன்னர் பொலிஸ் சட்டப்பிரிவில் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.