Month: மார்கழி 2019

மட்டகளப்பு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி..

மட்டகளப்பு விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கென இந்திய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக அமைச்சர் ப்ரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 1958ம் ஆண்டு ...

பஸ்களில் அதிக சத்தத்துடனான பாடல் ஒலிபரப்பு தொடர்பில் முறையிட துரித தொலைபேசி இலக்கம்

தனியார் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படின் அது குறித்து முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும். 1955 எனும் துரித தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு போக்குவரத்து ...

சீனாவில் பாலியல் குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனை முறையில் மாற்றம்

சீனாவில் பாலியல் குற்றத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபடுகிற பெண்கள் கைதுசெய்யடுகின்றபோது 2 ஆண்டுகள் காவல் மையங்களில் வைக்கப்பட்டனர். அதன்போது ...

மீன்பிடி கைத்தொழிலில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம்

மீன்பிடி கைத்தொழிலில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதிகளவான மீன்கள் காணப்படும் இடங்களை அறிந்துகொள்வதற்கென ட்ரோன் கெமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக மீன்பிடி ராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த ...

மின்சார தாக்குதலுக்கு இலக்காகி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

மின்சார தாக்குதலுக்கு இலக்காகி மாத்தளை உக்குவெல பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். தாய், தந்தை மற்றும் மருமகளே உயிரிழந்தவர்களென தெரியவந்துள்ளது. வெளியில் சென்ற தந்தை ...

நாட்டின் தனித்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த உயர்ந்தபட்ச நடவடிக்கை : கிம் ஜோன் உன்

நாட்டின் தனித்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த உயர்ந்தபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்படுமென வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன் தெரிவித்துள்ளார். பியோன்யேன் நகரில் இடம்பெற்ற கட்சி தலைவர் மாநாட்டின்போதே ...

உலகின் வயதான காண்டாமிருகம் 57 ஆவது வயதில் உயிரிழப்பு

உலகின் வயதான காண்டாமிருகம் 57 ஆவது வயதில் உயிரிழப்பு

உலகின் வயதான காண்டாமிருகம் உயிரிழந்துள்ளது. தான்சானியா வனவிலங்கு புகழிடத்தில் வாழ்ந்த பாஸ்டா எனப்படும் குறித்த பெண் காண்டாமிருகம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது 57 ஆவது வயதில் ...

ஏரியொன்றில் நீராடச்சென்ற தாயும் மகனும் உயிரிழப்பு

ஏரியொன்றில் நீராடச்சென்ற தாயும், மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குருநாகல் பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொதுஹெர – மஹபிட்டிய கஹகமுவ ஏரியில் நீராடச்சென்றவர்களே அனர்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். 44 ...

அதிக குளிரான காலநிலையால் பங்களாதேசில் 50 பேர் உயிரிழப்பு

அதிக குளிரான காலநிலையால் பங்களாதேசில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் வடபகுதியிலுள்ள டெட்டுலியா பிரதேசத்தில் 4.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தொற்று நோய்கள் மற்றும் அதிக ...

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

வவுனியாவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 8 பேர் காயம்

வவுனியாவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ்வண்டி, குருதுபிட்டி பகுதியில் வீதியிலிருந்து ...