Month: மார்கழி 2019

பட்டாசுகளை பயன்படுத்துவதில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல்

புத்தாண்டு காலத்த அனர்த்தங்களைத் தவிர்ப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பட்டாசுகளைக் பயன்படுத்துதல் மற்றும் வீதி, நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை ...

உணவகங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

உணவகங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாகாண சுகாதார வைத்திய அதிகாரி முன்னிலையில் பதிவு நடவடிக்கைகள் இடம்பெறவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய தரத்தில் செயற்படும் ...

10 இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பம்

10 இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.ச்சந்திரசேன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தன்னார்வ அமைப்புக்களின் ஒத்துழைப்பும் திட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. ...

அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியவர்கள் வரிசையில் லசித் மலிங்க முன்னிலை

கடந்த 10 வருடங்களில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியவர்கள் வரிசையில் லசித் மலிங்க முன்னிலைபெற்றுள்ளார். அவர் 162 போட்டிகளில் 248 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இரண்டாவது ...

சூடானில் பாதுகாப்பு படை வீரர்கள் 27 பேருக்கு மரணதண்டனை

சூடானில் பாதுகாப்பு படை வீரர்கள் 27 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஆசிரியர் ஒருவர் கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் குறித்த 27 பேருக்கும் எதிராக விசாரணைகள் இடம்பெற்று ...

இந்தியாவின் வடக்கு பகுதியில் கடும் பனி மற்றும் வாயு மாசடைவு

இந்தியாவின் வடக்கு பகுதியில் கடும் பனி மற்றும் வாயு மாசடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 500 விமான ...

அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் நபர்களை கண்டறிய இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு

அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் நபர்களை கண்டறிய இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அரசாங்கம் மேற்கொண்டுள்ள ...

அரச மருந்தாக்க கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் கைது

அரச மருந்தாக்க கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் கைது

அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்புக்கு பணம் வழங்கியதாக அவர் மீது குற்றம் ...

வேரஹெர மோட்டார் வாகன பதிவாளர் திணைக்கள வளாகத்தில் தரகர்களாக செயற்பட்ட 6 பேர் கைது

வேரஹெர மோட்டார் வாகன பதிவாளர் திணைக்கள வளாகத்தில் தரகர்களாக செயற்பட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறைந்த நேரத்தில் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு குறித்த நபர்கள் ஒருவரிடமிருந்து தலா ...

வவுனியாவில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு : ஒருவர் கைது

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட ஹெரோயின் தொகை வவுனியா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த பஸ்ஸொன்றை செட்டிக்குளம் பொலிஸ் வீதித்தடைக்கு அருகில் ...