உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் வழமைபோன்று சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் என்று இந்த விசாரனை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை இதுவரை பெறப்பட்ட சாட்சியங்களின் முன்னேற்றம் மற்றும் அதன் தற்கால நிலைமைகள் போன்ற விடயங்களை உள்ளடக்கி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.