புகையிரத சேவையை நவீனமயப்படுத்துவதற்கான விரிவுபடுத்தப்பட்ட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இருவார காலத்திற்குள் அது தொடர்பான அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ளவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பசுமை ரயில் நிலையங்களை அமைக்கும் திட்டமும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.