நாளை இடம்பெறும் உந்துவக் போயா நேண்மதி தினத்தன்று புனித சிவனொலிபாத யாத்திரை ஆரம்பமாகவுள்ளது. புனித யாத்திரை ஆரம்பமாவதைமுன்னிட்டு இடம்பெறும் மத வழிபாடுகள் நேற்று மாலை ஆரம்பமானது.
சிவனொலிபாத மலைக்கு செல்லும்அடியார்களுக்கு தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலிய மாவட்ட செயலாளர்ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.