Month: கார்த்திகை 2019

சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து கமநல அமைச்சர் சமல் ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்திருப்பதாக அமைச்சரவையின் ஊடக ...

மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள் 16 பேர் நியமனம்

மாவட்ட இணைப்பு குழுதலைவர்கள் 16 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. நுவரெலிய மாவட்டத்திற்கு முத்துசிவலிங்கமும், யாழ் மாவட்டத்திற்கு அங்கஞன் ராமநாதனும், ...

3ம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு

அரச மற்றும் அரச அங்கீகாரத்தில் இயங்கும் பாடசாலைகளின் இவ்வருடத்திற்கான 3 ம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடைகின்றன. அடுத்த வருடத்திற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ...

கனிஸ்ட குத்துச்சண்டை  போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவன்

கனிஸ்ட குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவன்

சுவீடனில் போராஸ் நகரில் நடைபெற்ற கிங் ஒவ் த ரிங் (KING OF THE RING 2019) சர்வதேச குத்துச்சண்டை கோதாவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் ...

பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதற்கு சுலோவாக்கிய அரசாங்கம் தீர்மானம்

பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதற்கு சுலோவாக்கிய அரசாங்கம் தீர்மானம்

பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதற்கு சுலோவாக்கிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொதியிடல் உற்பத்திகளையும் தடை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2021 ம் ஆண்டளவில் குறித்த ...

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 8 சிறுவர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்த நிலையில் அருகிலுள்ள ...

புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் நால்வர் கைது

புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் நால்வர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குருநாகல் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கொகரெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தித்தெனிய பகுதியில் ...

கைது செய்யப்பட்ட வைத்தியர் செய்கு ஷியாப்தீன் தொடர்பான விசாரணை அறிக்கை நாளை

சட்டவிரோத அகழ்வுப் பணியில் ஈடுபட்ட மூவர்கைது

சட்டவிரோத அகழ்வுப் பணியில் ஈடுபட்ட மூவர்கைதுசெய்யப்பட்டுள்ளனர். கஹன் கம, பூசவெல பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைதாகியுள்ளனர். சந்தேக நபர்கள் இரத்தினபுரி மாணிக்கல் ...

மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் திருகோணமலை ...

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் இறுதி தீர்மானத்தை தெரிவிக்குமாறு ஐ. தே.கவின் பொதுச்செயலாளருக்கு சபாநாயகர் அறிவிப்பு

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் இறுதி தீர்மானத்தை தெரிவிக்குமாறு ஐ. தே.கவின் பொதுச்செயலாளருக்கு சபாநாயகர் அறிவிப்பு

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் நிலையை தமக்கு அறிவிக்குமாறு கட்சியின் பொதுச்செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சஜித் ...