மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு 0
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று நிறைவடைகின்றன. புதிய கல்வியாண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் ஜனவரி மாதம் 2ம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இன்றையதினமும் அடுத்த தவணை ஆரம்பிக்க முன்னரும் பாடசாலைகளில் சிரமதான பணிகளை மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது. பெற்றோர்களின் பங்களிப்புடன் குறித்த பணிகளை முன்னெடுக்குமாறு