Month: கார்த்திகை 2019

அனைத்து அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களை கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

அனைத்து அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களை கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி காலை 10 மணிக்கு ...

ஜனாதிபதியின் வாக்குறுதி நிறைவேற்றம் : வெட் வரி 7 வீதமாக குறைப்பு

பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிக்குறைப்பு நாளை முதல் அமுலுக்கு..

பொருட்கள் மற்றும் சேவை மீது விதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கு 15 வீத வெட் வரி 8 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பு நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அரசாங்கம் ...

தொடர்ந்தும் கடும் மழை

மழையுடன் கூடிய வானிலையில இன்று முதல் அதிகரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையில இன்று முதல் அதிகரிப்பு ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமேல், சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய ...

இந்தியாவில் மிருக வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்படுத்தி கொலை

இந்தியாவில் மிருக வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்படுத்தி கொலை

இந்தியாவில் மிருக வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்டு கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹைதரபாத் பொலிசார் நடத்திய தேடுதல் மூலம் சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். ...

இந்திய குடியரசு தலைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குமிடையில் சந்திப்பு

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றையதினமும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு பயணித்த ஜனாதிபதி ...

கொழும்பு நகரிலுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கை நாளை மதியம் ஆரம்பமாகுமென ஆணையாளர் உறுதி

நாட்டின் அனைத்து நகரங்களிலும் குப்பைகளை அகற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு

நாட்டின் அனைத்து நகரங்களிலும் குப்பைகளை அகற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மற்றுமொரு கட்டம் இன்று காலை ஹெம்மாத்தகம நகரை கேந்திரமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. பிரதேசவாசிகள் , ...

வெலிமடை – பதுளை பிரதான வீதியில் பயணிப்போருக்கு விசேட அறிவிப்பு

வெலிமடை – பதுளை பிரதான வீதியில் பயணிப்போர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புஹுல்பொல எனும் பகுதியில் கற்கள் வீதியில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 96வது கிலோமீற்றர் ...

புதையலில் பெற்றதாக கூறி தங்க காசுகளை விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது

புதையலில் பெற்றதாக கூறி தங்க காசுகளை விற்பனை செய்ய முயற்சித்த சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்க காசுகளை 30 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்ததாக ...

சீரற்ற வானிலை காரணமாக திருகோணமலை மாவட்ட விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மாவட்டத்திலுள்ள ...

நாட்டின் அநேகமான  பகுதிகளில் மழை கொண்ட வானிலை :  நான்கு நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

பதுளை உல்ஹிட்டியாவ நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறப்பு

பதுளை உல்ஹிட்டியாவ நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் கிராந்துருகோட்டே – ரத்கிந்த வீதியை பயன்படுத்துவோர் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது. நீர்த்தேக்கத்தின் ...