தேர்தல் வாக்களிப்பு காலப்பகுதியில் அவசர அனர்த்த நிலைகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கு முகம் கொடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
25 மாவட்டங்களிலும் இதற்கென விசேட பிரிவுகள் இயங்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.