உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்றைய தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாடுபூராகவும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படுமென தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 9 ம் திகதி வரை வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் இடம்பெறும். குறித்த காலப்பகுதிக்குள் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் 9 ம் திகதிக்கு பின்னர் அருகிலுள்ள தபால் நிலையங்களுக்கு சென்று வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியுமென தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளா