தெங்கு தொழிற்துறை அபிவிருத்திக்காக செயற்பாட்டு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. தெங்கு தொழிற்துறையில் நிலவும் பிரச்சினை மற்றும் நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் வகையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.