கைதுசெய்யப்பட்டிருந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் 100 பேர் தப்பிச்சென்றுள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது. சிரியாவில் துருக்கி முன்னெடுத்துவருகின்ற படை நடவடிக்கை காரணமாக அவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
கைதுசெய்யப்பட்டிருந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் 100 பேர் தப்பிச்சென்றுள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது. சிரியாவில் துருக்கி முன்னெடுத்துவருகின்ற படை நடவடிக்கை காரணமாக அவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
© 2024 ITN News - Powered by ITN DIgital.