பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். இன்முற்பகல் 10.30 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்புவிடுக்கப்பட்ட நிலையில் அவர் இன்று ஆஜரானார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். இன்முற்பகல் 10.30 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்புவிடுக்கப்பட்ட நிலையில் அவர் இன்று ஆஜரானார்.
© 2024 ITN News - Powered by ITN DIgital.