ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிமிக்க ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலன்னாவை பகுதியில் சந்தேகநபர் கைதாகினார். அவரிடமிருந்து ஒரு கிலோகிராமுக்கும் அதிக எடைகொண்ட ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.