முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
தொழில்நுட்பம்
வானிலை
தமிழ்
සිංහල
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
தொழில்நுட்பம்
வானிலை
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை
ஐப்பசி 18, 2019
வகை:
அண்மைய செய்திகள்
,
வானிலை அறிவிப்பு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A
A
A
A
Reset
இன்றும் நாளையும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், புத்தளம், கம்பஹா மற்றும் கண்டி மாவட்டங்களில் சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பு, மாத்தளை, நுவரெலியா, அனுராதபுரம், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் சில இடங்களில் 75 தொடக்கம் 100 மில்லி மீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
Similar
News
அண்மைய செய்திகள்
எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
5 மணத்தியாலங்கள் முன்னர்
அண்மைய செய்திகள்
சில இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை..
6 மணத்தியாலங்கள் முன்னர்
அண்மைய செய்திகள்
பரீட்சையின் பின் இனி விடுமுறை இல்லை
6 மணத்தியாலங்கள் முன்னர்
அண்மைய செய்திகள்
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள்
1 நாள் முன்னர்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
தொழில்நுட்பம்
வானிலை
தமிழ்
සිංහල
© 2024
ITN News
- Powered by
ITN DIgital
.