படுகொலை சம்பவமொன்றுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் ஹோகந்தர பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். கைதான சந்தேகநபர் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.