வீசா அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொஹுவல பகுதியில் வைத்து துருக்கி நாட்டவர்கள் மூவரை கைதுசெய்ததாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
வீசா அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொஹுவல பகுதியில் வைத்து துருக்கி நாட்டவர்கள் மூவரை கைதுசெய்ததாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
© 2024 ITN News - Powered by ITN DIgital.