கடந்த 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அசாதாரண சூழ்நிலை காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்பொழுது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்தில் மாத்திரம் 1 இலட்சத்து 8 ஆயிரத்து 575 சுற்றுலாப் பயணிகளின் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை