ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் தவிசாளராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நியமக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கென 15 பேர் கொண்ட அரசியல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/zRQhZ2ny5AQ”]