2019ம் ஆண்டு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித உடல் செல்கள் குறித்த ஆய்வை மேற்கொண்ட மூவர் நோபல் பரிசுக்கென தெரிவாகியுள்ளனர். வில்லியம் ஜி கலீம், சேர் பீற்றர் ரேட் கிளிப் மற்றும் கிரேக் எல் செமன்ஷா ஆகியோர் பரிசுக்கென தெரிவாகியுள்ளனர். இதேவேளை இன்றையதினம் இயற்பியல் துறையில் நோபர் பரிசுக்கென தெரிவானவர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.