வாதுவை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் நாளை முற்பகல் 8 மணி முதல் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. வஸ்கடுவ பொத்துப்பிட்டிய களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு கட்டுகுருந்த, நாகொட, பயாகல, பிலமினாவத்த, போம்புவல, மக்கொன, பேருவலை, களுவாமோதலை, மொரகல்ல, அலுத்கம தர்காநகர், பெந்தோட்டை ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.