முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
தொழில்நுட்பம்
வானிலை
தமிழ்
සිංහල
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
தொழில்நுட்பம்
வானிலை
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
முதலாவது பொபி மலர் ஜனாதிபதிக்கு அணிவிப்பு
ஐப்பசி 2, 2019
வகை:
தேசிய செய்திகள்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A
A
A
A
Reset
பொபி மலர் தினத்தை முன்னிட்டு முதலாவது பொபி மலரை ஜனாதிபதிக்கு அணிவித்தல் நேற்று(01) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவினால் முதலாவது பொபி மலர் ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது.
ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் நினைவு தினம், பொபி வேலைத்திட்டம் மற்றும் போர் நினைவுத் தூபி அபிவிருத்தி குழுவின் தலைவர் ரியர் அட்மிரல் கலாநிதி ஷேமால் பெர்ணான்டோ உள்ளிட்ட இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Similar
News
அண்மைய செய்திகள்
சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பியோட்டம்
1 மணத்தியாலம் முன்னர்
தேசிய செய்திகள்
சிவனொளிபாதமலையில் இருந்து விழுந்த வௌிநாட்டவர்
2 மணத்தியாலங்கள் முன்னர்
தேசிய செய்திகள்
விசேட வர்த்தக வரியை நீக்க நடவடிக்கை
3 மணத்தியாலங்கள் முன்னர்
தேசிய செய்திகள்
மின்சாரம் தாக்கிய மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
5 மணத்தியாலங்கள் முன்னர்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
தொழில்நுட்பம்
வானிலை
தமிழ்
සිංහල
© 2024
ITN News
- Powered by
ITN DIgital
.