Month: புரட்டாதி 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி விசாரணை அணைக்குழுவிற்கு பொது மக்கள் தகவல் வழங்க சந்தர்ப்பம்

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பொது மக்கள் தகவல்களை வழங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்களை ...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென் மாகாணத்திலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் ...

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று கராச்சியில் இடம்பெறவுள்ளது. இலங்கை அணிக்கு லஹிரு திரிமன்னவும் பாகிஸ்தான் அணிக்கு சர்ப்ராஷ் அஹமட்டும் ...

புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மேலும் ஐயாயிரம் மாணவர்களுக்கு பரீட்சை நிதியுதவி

புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மேலும் ஐயாயிரம் மாணவர்களுக்கு பரீட்சை நிதியுதவி வழங்கப்படவுள்ளது. தரம் ஐந்து புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிக்கு மேலதிகமாக புள்ளிகளைப் பெற்ற ஐயாயிரம் மாணவர்களுக்கு ...

எதிர்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இன்றைய தினம் பேச்சுவார்த்தை

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ஆராயும் அமைச்சரவை இணைகுழு இன்று கூடுகிறது

அரச ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை இணைக்குழு இன்று கூடவுள்ளது. குழுவிற்கும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று மாலை கலந்துரையாடலொன்று ...

ஜனாதிபதி தேர்தல் தபால்மூல வாக்களிப்பு இம்மாதம் 30 மற்றும் 31ம் திகதிகளில்..

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவடைகிறது. கால எல்லை மீண்டும் நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை ...

அமேசன் காட்டுப்பகுதியில் ஏற்ப்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தன்னார்வ ஊழியர்கள்..

அமேசன் காட்டுப்பகுதியில் ஏற்ப்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தன்னார்வ ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக அமேசன் காட்டுப்பகுதியில் நிலவும் காட்டுத்தீயினால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நூற்றுக்கும் ...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை

ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடவுள்ளது

ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயற்படும் விதம் தொடர்பில் இறுதி தீர்மானம் இதன்போது எட்டப்படலாமென ...

ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து ஆசன ஒருங்கிணைப்பாளர்களின் விசேட கலந்துரையாடல்

ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து ஆசன ஒருங்கிணைப்பாளர்களும் விசேட கலந்துரையாடலொன்றில் இன்றைய தினம் பங்கேற்கவுள்ளனர். இதனை முன்னிட்டு அவர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி

ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி

தேசிய மக்கள் இயக்கம் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.