உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி விசாரணை அணைக்குழுவிற்கு பொது மக்கள் தகவல் வழங்க சந்தர்ப்பம்
உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பொது மக்கள் தகவல்களை வழங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்களை ...