Month: புரட்டாதி 2019

அங்கவீனமடைந்த படைவீரர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : அமைச்சர் சஜித்

அங்கவீனமடைந்த படைவீரர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : அமைச்சர் சஜித்

அங்கவீனமடைந்த படைவீரர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை ரெயில் நிலையத்திற்கு முன்னால் அங்கவீனமடைந்த ...

எண்ணெய் விலை பாரியளவில் அதிகரிக்குமென சவூதி இளவரசர் எச்சரிக்கை

எண்ணெய் விலை பாரியளவில் அதிகரிக்குமென சவூதி இளவரசர் எச்சரிக்கை

ஈரான் தொடர்பில் உலக நாடுகள் உரிய தீர்மானம் எடுக்காவிடின் எண்ணெய் விலை எதிர்ப்பார்க்க முடியாதளவு அதிகரிக்குமென சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் எச்சரிக்கை ...

இலங்கையின் வெளிநாட்டு சொத்துக்கள் 9.5 பில்லியன் டொலர்கள் வரை அதிகரிப்பு

கைத்தொழிற்துறை உற்பத்தியில் அதிகரிப்பு

கடந்த வருடத்தில் ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் ஜுலை மாதத்தில் நாட்டின் கைத்தொழில்துறை தயாரிப்புக்கள் அதிகரித்திருப்பதாக தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் ...

யாழ் மாவட்டத்தின் சில முக்கிய பகுதிகள் நாளை மறுதினம் விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் பனை மரங்களை நாட்டும் வேலைத்திட்டம்

யாழ்ப்பாணத்தில் பனை மரங்களை நாட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யுத்தகாலத்தில் அழிவடைந்த 40 ஆயிரத்திற்கும் அதிகமான பனை மரங்களுக்கு பதிலாக, புதிதாக ஒருலட்சம் பனை மரங்களை நாட்ட எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ...

பயணிகள் போக்குவரத்து சேவையை ஆராய தீர்மானம்

பொதுப்போக்குவரத்து சேவையை சக்திப்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம்

பொதுப்போக்குவரத்து சேவையை சக்திப்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண மார்க்கங்களில் புதிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. அனுமதிச்சீட்டு வழங்காமை மற்றும் அனுமதிச்சீட்டு ...

சுதந்திர கட்சி கூட்டணி குறித்த ஜனாதிபதியின் கருத்து

சுதந்திர கட்சி கூட்டணி குறித்த ஜனாதிபதியின் கருத்து

கொள்கை மற்றும் கட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவும் தான் தயாரில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்சியின் மாவட்ட கூட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் குருநாகல் ...

யானைகளின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்பிக்க நடவடிக்கை

ஹபரணை – கும்பிகுளம் வனப்பகுதியில் யானைகள் உயிரிழந்தமை குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஹிரிவடுன்ன பகுதியில் இன்றைய தினமும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இராணுவம் மற்றும் வனஜீவராசிகள் ...

தொழிற்ச்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் சில அலுவலக ரயில்கள் சேவையில்

தொழிற்ச்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் 10 ரயில்கள் இன்று முற்பகல் சேவையில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் விசேட பஸ் ...

சீன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலி

சீன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் நிங்காய் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இடம்பெற்றுள்ளதாக சீன ...

‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்

‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்

‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ ஆகிய 2 பிரமாண்டமான படங்களில் கதாநாயகனாக நடித்தவர் பிரபாஸ், இதன் மூலம் தெலுங்கு பட உலகில் பிரபாசின் அந்தஸ்து பல மடங்கு உயர்ந்தது. இந்நிலையில் ...