புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மேலும் ஐயாயிரம் மாணவர்களுக்கு பரீட்சை நிதியுதவி வழங்கப்படவுள்ளது. தரம் ஐந்து புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிக்கு மேலதிகமாக புள்ளிகளைப் பெற்ற ஐயாயிரம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுவரை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 15 ஆயிரம் மாணவர்களுக்கு மாத்திரமே புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.