ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவடைகிறது. கால எல்லை மீண்டும் நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லையென தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவடைகிறது. கால எல்லை மீண்டும் நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லையென தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
© 2024 ITN News - Powered by ITN DIgital.