நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் சில தினங்களுக்கு தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்;ப்பங்களில் கடற்பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்த காற்று வீசக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.