ஜப்பானைச் சேர்ந்த நிறுவனமொன்று இலங்கையில் முதலீட்டை மேற்கொள்வதற்கான திட்டம் ஒன்றை முன்னெடுத்தள்ளது. இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.
தேயிலை எற்றுமதிக்கான பொதியிடும் பொருட்கள் உள்ளிட்டவற்றை குறித்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கென குறித்த நிறுவனம் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை மேலும் தெரிவித்துள்ளது.