இலங்கை போக்குவரத்து சபைக்கென புதிதாக 2 ஆயிரம் பஸ் வண்டிகளை பெற்றுக் கொள்ள போவதாக ராஜாங்கஅ மைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் இதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
[ot-video type=”youtube” url=”https://www.youtube.com/watch?v=mCch09mqpl8&feature=youtu.be&fbclid=IwAR3RrVajt0CkhuyKWxUA-V5S3wgw1tt8z3LytTo_pVqP4ZAaKgMEDQ-__NY”]