ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் தடியடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மக்கள் மீது பொலிஸார் நடத்தும் தாக்குதல்கள் அடங்கிய கானொளிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. இதனால் ஹொங்கொங் தொடர்பில் உலக நாடுகள் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளன.