இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட டுவன்டி டுவன்டி தொடர் இன்று ஆரம்பாகிறது. இன்றைய முதல் போட்டி கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இரவு 07.00 மணிக்கு ஆரம்பமாகும். இலங்கை அணிக்கு லசித் மாலிங்கவும், நியுசிலாந்து அணிக்கு டிம் சௌத்தியும் தலைமைதாங்கவுள்ளனர்.