முல்லைத்தீவு சித்திவிநாயகர் ஆலய மண்டபத்தில் திருக்குறள் பெருவிழா நேற்று விமர்சையாக ஆரம்பமானது. வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இதன்போது திருக்குறள் புத்தகமும் ஸ்டிக்கரும் வெளியிடப்பட்டன. திருக்குறள் பெருவிழா இன்று வவுனியாவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.