மாவனெல்லை நகர் மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் புத்தர் சிலைகளுக்கு சேதமேற்படுத்திய சந்தேகநபர்கள் 13 பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனெல்லை நீதவான் உபுல் ராஜகருணா உத்தரவிட்டுள்ளார்.