30நாள் விஜயத்தை தொடர்ந்து சந்ரயான் 2 விண்கலம் சந்திர சுற்று பாதையில் நுழைந்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி விண்கலம் சந்திரனில் தரையிறங்கவுள்ளர். சந்ரயான் 2 விண்கலம் மணிக்கு 36 ஆயிரத்து 240 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கின்றது.
இவ்விண்கலம் சந்திரனியில் தரையிறங்குவதற்காக ஜூலை 22 ஆம் திகதி இந்தியா, விண்கலத்தை விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இதற்கென ஆயிரம் கோடி இந்திய ரூபாவை அந்நாடு செலவிட்டுள்ளது.