இதற்கமைய அடுத்த மாதம் முதல் வாரத்தில் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் வெளியிடப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா என்ற அடிப்படையில் வியாக்கியானம் கோரப்பட்டுள்ளது.
இதற்கமைய அடுத்த மாதம் முதல் வாரத்தில் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் வெளியிடப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா என்ற அடிப்படையில் வியாக்கியானம் கோரப்பட்டுள்ளது.
© 2024 ITN News - Powered by ITN DIgital.