நிலவும் கடும் வரட்சியினால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை வரட்சியான காலநிலையையடுத்து விவசாய நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.