30 மில்லியன் பெறுமதியான பணம் மற்றும் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெல்மடுல்ல பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். iதுசெய்யப்பட்டவர்களில் இரு ஆசிரியர்கள் மற்றும் இரு இராணுவ வீரர்களும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.