தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ளார். நேற்றைய தினம் மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரட்னவும் தனது பதவியை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார்.
தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ளார். நேற்றைய தினம் மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரட்னவும் தனது பதவியை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார்.
© 2024 ITN News - Powered by ITN DIgital.