வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இதனால் நல்லூர் பகுதியில் விசேட போக்குவரத்து திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. எதிர்வரும் திங்கட் கிழமையிலிருந்து விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுமென யாழ் மாநகர முதல்வர் இமானுவேர் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.