உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் ஜகத் நிஷாந்த சாட்சி வழங்கவுள்ளதுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் இருவரும் சாட்சி வழங்குவதற்கென அழைக்கப்பட்டுள்ளனர்.