வட கிழக்கு இளைஞர் யுவதிகளை பொலிஸ்திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முக தேர்வு
வடகிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளை பொலிஸ்திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முக தேர்வு இன்று இடம்பெற்றது. வவுனியா கண்டி வீதியிலுள்ள பொலிஸ் கட்டிட தொகுதியில் இந்நேர்முக தேர்வு இடம்பெற்றது. ...