Month: ஆடி 2019

வட கிழக்கு இளைஞர் யுவதிகளை பொலிஸ்திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முக தேர்வு

வட கிழக்கு இளைஞர் யுவதிகளை பொலிஸ்திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முக தேர்வு

வடகிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளை பொலிஸ்திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முக தேர்வு இன்று இடம்பெற்றது. வவுனியா கண்டி வீதியிலுள்ள பொலிஸ் கட்டிட தொகுதியில் இந்நேர்முக தேர்வு இடம்பெற்றது. ...

போதை பொருள் ஒழிப்பு தொடர்பில் மௌனம் சாதித்தவர்கள் மரண தண்டனை பற்றி விமர்சிக்கின்றனர் : ஜனாதிபதி

போதை பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை எதிர்ப்போர் போதை பொருளை ஒழிப்பதற்காக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய போதை பொருள் ...

உயர்தரம் கற்பிக்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் டெப் கருவிகள் : பிரதமர்

உயர்தர வகுப்பு இடம்பெறும் அனைத்து பாடசாலைகளுக்கும் கணினிகள் மற்றும் டெப் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 13 வருட கட்டாய கல்வி, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை ...

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோர் பாகிஸ்தானுக்கு விஜயம்

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட்மிடில்டன் ஆகியோர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளனர். கடந்த 13 வருடங்களுக்கு பின்னர் பிரித்தானிய மன்னர் குடும்பத்தினர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யும் முதலாவது ...

ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் தாக்குதல்

ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். பிரித்தானிய ஆட்சியிலிருந்து சீன அரசாங்கத்திடம் ஹொங்கொங்கின் ஆட்சிப்பொறுப்பு கையளிக்கப்பட்டதன் 22 வருட பூர்த்தியை முன்னிட்டு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ...

2015 ம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 24 ஆயிரத்து 818 கிலோகிராமுக்கும் அதிக போதைப்பொருள் மீட்பு

2015 ம் ஆண்டிலிருந்து இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 24 ஆயிரத்து 818 கிலோகிராமுக்கும் அதிக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் ஆயிரத்து 695 கிலோகிராம் போதைப்பொருள் பகிரங்கமான அழிக்கப்பட்டுள்ளதாக ...

தேரர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு

அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வருகை

அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகளை ஆராயும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவிற்கு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று வருகைதந்துள்ளார். பாடசாலை பாடப்புத்தகங்களில் அமைச்சரின் புகைப்படத்தை அச்சிட்டமை தொடர்பில் ...

விசேட தேவையுடையவர்களின் மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு

விசேட தேவையுடையவர்களின் மாதாந்த கொடுப்பனவு 2 ஆயிரம் ரூபாவிலிருந்து 5 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 72 ஆயிரம் பேருக்கு இந்த சலுகை கிடைக்கப்பெறும். இதற்கென 4 ...

தேசிய விபத்து நிவாரண வாரம் இன்று முதல்

தேசிய விபத்து நிவாரண வாரம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வாகன விபத்துக்களை குறைத்தல் மற்றும் அதுதொடர்பில் மக்களை தெளிவுபடுத்துவதே இதன் நோக்கமாகும். நாட்டில் 15 முதல் 45 ...

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தாய்லாந்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தாய்லாந்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தாய்லாந்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தாய்லாந்திலுள்ள பௌத்த ஸ்த்தலங்களுக்கு பயணிக்க இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கப்பெறவுள்ளது.